உடுமலை: காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

72பார்த்தது
உடுமலை: காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட
நேரு வீதியில் 24 மணி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் வழிபடும் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமி
காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் கடந்த 16ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இந்த நிலையில் இன்று நிகழ்வாக காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி