உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சிறை பிடிப்பு!

7312பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பி காம் படிக்கும் மாணவர்களுக்கும் மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு வந்த முதல்வர் படம் பிடித்து கொண்டு இருந்த மாணவி ஒருவரின் தலை முடியை இழுத்து கல்லூரி முதல்வர் கல்யாணி அடித்ததாக கூறப்படுகின்றது.

இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நான்கு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு கலைக்கல்லூரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி