உடுமலை மாரியம்மன் கோவில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்

73பார்த்தது
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது கம்பம் போடுதல் தினமும் சாமி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் வருகின்ற 25ஆம் தேதி முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற உள்ளதால் தற்சமயம் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள தேரை தயார் செய்யும் பணிகள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி