வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனம்!

656பார்த்தது
வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் எண்ணற்ற பொதுமக்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிக அளவு வருகை புரிந்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகம் மேற்குப் பகுதியில் பல மாதங்களாக கேட்பாரற்று பராமரிப்பின்றி காணப்படுகின்றது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல மாதங்களாக செயல்படாமல் உள்ள வாகனத்தை பராமரிப்பு செய்து பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடப்பட்டுள்ளது

டேக்ஸ் :