உடுமலை நகராட்சி சார்பில் வழங்கிய தள்ளுவண்டி வீணாகும் அவலம்!

1157பார்த்தது
உடுமலை நகராட்சி சார்பில் வழங்கிய தள்ளுவண்டி வீணாகும் அவலம்!
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சி சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கி ஏழை எளிய வியாபாரிகள் பயன்படுத்துவதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன தற்பொழுது பயனாளி ஒருவர் பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளோடு வைத்துள்ளார் இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை செய்து தள்ளு வண்டியை மீட்டு வேறு பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you