ஆரம்ப சுகாதார நிலையம் சுவர் இடிந்து விழும் அபாயம்!

185பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரிய வாளவாடி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் வெளிப்புற சுவர் விரிசல் ஏற்பட்டு தற்போது எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாயும் நிலையில் உள்ள சுவரை பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :