அமராவதி அணை சிறுவர் பூங்கா பராமரிக்க கோரிக்கை

1440பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அங்குள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது இதை காணும் அவர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் எனவே அழகு படுத்த பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது

டேக்ஸ் :