உடுமலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி!

658பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் 8-வது மாநாடு மாநில மாநாட்டை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் முன்பு குடும்பத்துடன்
பேரணி இன்று நடைப்பெற்றது. வாணவேடிக்கையுடன் தாரை தப்பட்டைகள் மூலமாக உழவர் சந்தை ராஜேந்திரா சாலை சீனிவாசா வீதி வழியாக சென்று தாஜ் திடலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :