அரசு பஸ்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

71பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில்
உடுமலை, பல்லடம் , தாராபுரம், காங்கயம், திருப்பூர் கிளை 1, கிளை 2, பழனி கிளை 1, 2 , என 8 போக்குவரத்து பணிமணைகளில் 549 பேருந்துகள் உள்ளன போக்குவரத்து பணிமனைகளில் இயக்கப்படும் பேருந்துகள் நிலை குறித்து ஆராய்ந்து திருப்பூர் போக்குவரத்து கழகத்திற்கு அறிக்கை அளிக்க திருப்பூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி