உடுமலை அருகே கிராவல் மண் வெட்டி கடத்தல்!

1183பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்த பெரிய வாளவாடி ஊராட்சியில்
அனுமதி இன்றி புறம்போக்கு குட்டையில் கிராவல் மண் கடத்தபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் உடுமலை வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். வட்டாட்சியர் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும் கிராவல் மண் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :