உடுமலை நகரில் கால்நடைகள் உலா -வாகன ஓட்டிகள் அவதி!

75பார்த்தது
உடுமலை நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை ரோடு ராமசாமி நகர் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் உலா வந்து கொண்டு உள்ளது இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக உள்ளாகி வருவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கால்நடை வளர்ப்போர்க்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :