சன்மார்க்க சங்க சாதுக்கள் உண்ணாவிரதம்

1070பார்த்தது
சன்மார்க்க சங்க சாதுக்கள் உண்ணாவிரதம்

வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தை ஞான சபை பெரு வெளியில் அமைக்காமல் மாற்று இடத்தில் அமைக்க கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் சமரச சுத்த சன் மார்க்க சத்திய சங்க சாதுக்கள் சமூகம் சார்பில் உண்ணாவி ரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சாது சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஞான சபை பெருவெளியில் ஆக்கிர மிப்புகளை அகற்றி சுகாதாரம், மற்றும் அடிப்படை வசதிகளு டன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. காலை முதல் மாலை வரை நடந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களி லிருந்து வந்த சாதுக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி