அடிப்படை வசதிகள் கூட இல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு

75பார்த்தது
சாமலாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு காளிபாளையம் மேற்கு வீதி பகுதியில் அடிப்படை வசதியான சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு உரிய சாக்கடை கால்வாய் கட்டித்தரகோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இந்த நிலையில்
ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த
பேரூராட்சி தலைவர்விநாயகா பழனிச்சாமி என்பவர் நாடாளுமன்ற தேர்தல் காரணம் காட்டி பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார் மீண்டும் அப்பகுதி மக்கள் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் கிராமத்தின் நடுவே தேங்கி கிடப்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சாக்கடை கால்வாய் கட்டி தர வேண்டும் என

தொடர்புடைய செய்தி