, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகை

1020பார்த்தது
திருப்பூர் - நொய்யல் வீதி, மாநகராட்சி பள்ளி வளாகத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் - நொய்யல் வீதி, மாநகராட்சி பள்ளி வளாகத்தில், நடந்தசிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். தொழுகையின் இறுதியில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.