ஒரு லட்சம் மரக்கன்றுகள் திட்டம் துவக்கம்

80பார்த்தது
ஒரு லட்சம் மரக்கன்றுகள் திட்டம் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் திமுக ஒன்றியச் செயலாளரும் , இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி பாராளுமன்றத்தொகுதி வேட்பாளருமான திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களை இன்று காலை அவரது மைவாடி இல்லத்தில் , கணியூர் ஜோத்தம்பட்டி பகுதி இளைஞர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அப்பகுதி இளைஞர்களுக்கு மரக்கன்று கொடுத்து திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள்துவங்கி வைத்தார்.
நிலழ்வில் ஒளி கார்த்திகேயன்,
ஜோத்தம்பட்டி போஸ், கந்தசாமி , பரணி டிரைவிங் ஸ்கூல் பாலகுமார், பரணி, கணியூர் ஜெகதீஷ் , அருண், வரதராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.