பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

549பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அருவியில் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அருவி பகுதியில் ஆனந்த குளியிலில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அருவிப்பகுதியில் துணி மாற்றும் அறை கூடுதலாக அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.