மூலனூர் அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா!

547பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை வளாகத்தில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவரும் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன் கலந்து கொண்டு ஆட்டுச் சந்தையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :