திருச்சியில் கோர விபத்து 4பேர் பலி

583பார்த்தது
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில் நகர் காந்திஜி குறுக்கு தெருவில் ஆட்டோ ஓட்டுநர் மாரி என்பவரின் வீடு விடிந்து விழுந்தது நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியமங்கலம் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் அப்பகுத்தியிலுள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி