அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு: 26 ஆம் தேதி ஒத்திவைப்பு

1057பார்த்தது
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன் சிவானந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி வாதாடினார் வழக்கு விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you