தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிமுகவின் கரும்புள்ளி

58பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிமுகவின் கரும்புள்ளி
கடந்த கால அதிமுக ஆட்சியில் வைக்கபட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது என தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

தொடர்புடைய செய்தி