கூத்தாநல்லூரில் 1200 பாக்கெட் போதை பொருள் பறிமுதல்

66பார்த்தது
கூத்தாநல்லூரில் 1200 பாக்கெட் போதை பொருள் பறிமுதல்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜினியா மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கூத்தாநல்லூர் அப்துல் ரகுமான் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ள முகமது ஹனிபா கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து கடையிலிருந்து சுமார் 1200 பாக்கெட் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் முகமது ஹனிபா கைது செய்யப்பட்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி