திருவள்ளூரில் திமுகவின் கட்சி வண்ணம் பொறித்த பலூன்களை இயற்றியபடி மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக வலைதளவாதிகள் தங்களின் கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் மார்வாடிகள் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.