திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெண்ணி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதான வழங்கப்பட்டது.