தனியார் பள்ளியில் 24 ஆம் ஆண்டு விழா

75பார்த்தது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சி எஸ் சென்ட்ரல் தனியார் மேல்நிலைப் பள்ளியின் 24வது ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

திருமுல்லைவாயில் சி எஸ் சென்ட்ரல் தனியார் மேல்நிலைப்பள்ளி 24வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் நாசர், மேயர் உதயகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் வர்கீஸ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி