தேர்தல் குறித்து ஆணையர் பேட்டி

78பார்த்தது
திருநெல்வேலி மாநகரில் மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப். 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் தேர்தல் குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் நெல்லை மாநகர பகுதியில் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி