நயினார் நாகேந்திரன் வாக்களித்தார்

74பார்த்தது
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக பட்டியலில் அவரது பெயர் சரிபார்க்கப்பட்டு கைவிரலில் அழியா மை வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி