ராகுல் வருகை: கான்வாய் ஒத்திகை நடைபெற்றது

585பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு இன்று கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அருகிலுள்ள க
ஹெலிபேர்ட் தளத்திருந்து 500 மீட்டர் தூரமுள்ள பொதுக்கூட்ட மேடை வரை ஒத்திகை நடந்தது.

தொடர்புடைய செய்தி