சாஸ்தா கோவிலில் திருவிழா

83பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் இன்று (ஏப். 20) சித்திரை உத்திர திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி