வேட்டு வைக்க வழக்கறிஞர் வேண்டுகோள்

52பார்த்தது
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணிக்கு அதிமுகவினர் நேற்று (ஏப். 9) இரவு கேடிசிநகர் பகுதியில் இரட்டை இலைக்கு பொதுமக்கள் மறங வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டனர். அப்பொழுது அதிமுக வழக்கறிஞர் ஜெனி பேசுகையில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய கூட்டணிக்கு வேட்டு வைக்க வேண்டும், அதிமுகவிற்கு ஓட்டு வைக்க வேண்டும் என கூறினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி