அன்பாடும் முன்றில் நிகழ்ச்சி; சபாநாயகர் தலைமையில் நடந்தது

83பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை நேருஜி அரங்கில் இன்று அரசு பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அன்பாடும் முன்றில் திட்டத்தின் கீழ் மாணவர் தலைமைத்துவ மேம்பாட்டின் 125வது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு ஆட்சியர் கார்த்திகேயன் எம்எல் அப்துல்வகாப் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் மாணவர் பொறுப்பாளர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :