புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

62பார்த்தது
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குவாச்சிபட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த முனியசாமி, சுமன், அன்பரசு ஆகிய மூவரையும் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட 07 கிலோ 185 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் இன்று (செப்.13) கைது செய்தனர்.