சாலையோர உணவு கடைகளின் சுகாதாரம் கேள்விக்குறியே..!

66பார்த்தது
சாலையோர உணவு கடைகளின் சுகாதாரம் கேள்விக்குறியே..!
புற்றீசல் போல் காணப்படும் சாலையோர கடைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பரபரப்பாக ஆர்டர் கொடுப்பதும், நட்சத்திர ஓட்டல் போன்று காத்திருக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் உணவு சூடாகவும், சுவையாகவும், மணமாகவும் பரிமாறப்படுகின்றன. சாலையோர கடை உணவுகளில் சுகாதாரம் மற்றும் சுத்தம் என்பது கேள்விக்குறி தான்..! ஏனெனில் உணவுகள் திறந்த வெளியில் இருப்பதால் தூசி, அழுக்கு போன்றவை நிச்சயம் அதில் கலக்கும். அடிப்படையே பிரச்சனையாக இருக்கும் போது நிச்சயம் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது என்பதே நிதர்சனம்..!

தொடர்புடைய செய்தி