திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்

1073பார்த்தது
திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குஸ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம்பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து அடுத்த நாள் மணமகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையும் பெண்ணும் நெருக்கமாக இருந்ததால்தான் குழந்தை பிறந்ததாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி