நடைபாதையில் தூங்கியர்கள் மீது ஏறிய கார்.! இருவர் உயிரிழப்பு.!

81பார்த்தது
நடைபாதையில் தூங்கியர்கள் மீது ஏறிய கார்.! இருவர் உயிரிழப்பு.!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பயங்கர ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்து நடந்தது.மருத்துவ மாணவர்கள் ஓட்டிச் சென்ற கார், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் ஒரு சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். டிகோரி நாகா அருகே நள்ளிரவில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.

டேக்ஸ் :