நடுவானில் திடீரென பழுதான விமான ஏசி.. பயணிகள் அவதி

72பார்த்தது
டெல்லி - தர்பங்கா இடையே ஸ்பைஸ்ஜெட் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது பயணிகளுக்கு ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. வானில் பறந்த விமானத்தில் திடீரென ஏசி இயங்கவில்லை. இதனால், பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஏசி நின்றதால், சில பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து, பயணிகள் தங்களது கையில் உள்ள பேப்பரை வைத்து முகத்தில் காற்று வீசியபடி சென்றனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: ANI
Job Suitcase

Jobs near you