திருமணம் பேட்டை தீமிதி திருவிழா

59பார்த்தது
கும்பகோணம் அருகே ஒன்றியம் பவுண்டரிகாபுரம் திருமணம் பேட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ராகுகால மகா மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் தீமிதி திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காப்புக்கட்டுதிருவிழா தொடங்கி சாமி வீதி உலா நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை திருத்தேர் வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து ராகு காலத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது இந்த திருவிழா ஏற்பாடுகளை திருமணம் பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்