சிறுவனை பிரம்பு குச்சியால் தாக்கிய ஆசிரியை கைது

51பார்த்தது
சிறுவனை பிரம்பு குச்சியால் தாக்கிய ஆசிரியை கைது
கேரளாவின் எர்ணாகுளம் அடுத்த மட்டாஞ்சேரியில் கேள்விக்கு பதில் சொல்லாத, மூன்றரை வயது சிறுவனை குழந்தைகள் பள்ளி ஆசிரியை ஒருவர் பிரம்பு குச்சியால் தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டஞ்சேரி அரண்மனை சாலையில் உள்ள பள்ளியில் புதன்கிழமை நடந்தது. சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், ஆசிரியை சீதாலட்சுமி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனின் முதுகில் காயங்கள் இருந்ததால் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி