இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!

74பார்த்தது
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!
மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை ரூ.1,000 என்பது ரூ.1,200 ஆக அதிகரிப்பு. மாற்றுத் திறனாளி உதவித் தொகை 1,000-ல் இருந்து 1,500 ஆக அதிகரிப்பு. முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.5,337 கோடி நிதி ஒதுக்கீடு. மிக்ஜாம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ரூ.2476.89 கோடி நிதி ஒதுக்கீடு. ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி