கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு - அன்புமணி

62பார்த்தது
கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு - அன்புமணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலைக் குழு ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட 15 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.