மாநகர பேருந்து மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்

70பார்த்தது
சென்னையில் பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டகாசம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கூரைகள் மீது ஏறி நடனம் ஆடியும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியும் புத்தக பைகளை தூக்கி எரிந்தும் ரகளை செய்து மற்ற பயணிகளை தொந்தரவு செய்தனர். சமீபத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனை காரணமாக பேருந்து மீது ஏறி ரகளை செய்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி