அஇஅதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

1085பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட  பூவந்தி மணலூர் ஆகிய பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் எனவும்  சுவரொட்டியில் வாசகங்கள் அடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி