பள்ளி மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு

75424பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களின் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி