ஆத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
ஆத்தூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி