தமிழகத்தில் காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழை

73பார்த்தது
தமிழகத்தில் காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழை
தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) காலை 10 மணி வரை, நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி