3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை

85பார்த்தது
3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை
தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.