மக்களவையில் சிவனின் படத்தை காண்பித்து ராகுல் காந்தி பேச்சு

77பார்த்தது
மக்களவையில் சிவன் படத்தைக் காண்பித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். இவ்வாறு கடவுள் புகைப்படங்களைக் காட்டுவது அரசியல் சாசன விதிமீறல் என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார். இதையடுத்து, உண்மையையும், அகிம்சையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது சிவனின் முத்திரை. சிவனின் கை முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக உள்ளது என்று கூறிய ராகுல் காந்தி ஆளும் கட்சியினரை பார்த்து அபய முத்திரையை காட்டினார் . ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி