“சென்னையில் வார்டு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு”

67பார்த்தது
“சென்னையில் வார்டு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு”
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200ல் இருந்து 300 ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் ஒரு வார்டுக்கு சராசரியாக 40,000-க்கும் கூடுதலான மக்கள் வசிப்பதால், வார்டு எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி