பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

58பார்த்தது
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you