நந்தனம் கலை கல்லூரியில் இனி மாணவிகளும் படிக்கலாம்

53பார்த்தது
நந்தனம் கலை கல்லூரியில் இனி மாணவிகளும் படிக்கலாம்
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் அந்த கல்லூரிக்கு பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆடவர் மட்டும் படித்துவந்த அந்த கல்லூரியில் இனி பெண்களும் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி