நீட் தேர்வு முறைகேடு அம்பலம்

84பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு அம்பலம்
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 6 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான முடிவுகளில் யாரும் முதல் இடத்தைப் பெறவில்லை. ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 682 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 13 பேர் மட்டுமே 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம், அங்கு முறைகேடு நடைபெற்றது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி